LOADING...

லடாக்: செய்தி

"சோனம் வாங்சுக் தடுப்புக்காவல் குறித்து அவரது மனைவிக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை?": உச்ச நீதிமன்றம் கேள்வி

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் தடுப்புக்காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனைவி 

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தனது கணவர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கீதாஞ்சலி ஆங்மோ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

லடாக் போராட்டங்களில் முன்னாள் ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசை கடுமையாக சாடும் காங்கிரஸ்

லடாக்கில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை கையாண்டதற்காக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

27 Sep 2025
போராட்டம்

பாகிஸ்தான் உளவுத் துறையுடன் சோனம் வாங்சுக்கிற்கு தொடர்பு? லடாக் டிஜிபி பகீர் தகவல்

லடாக் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) எஸ்.டி.சிங் ஜம்வால், பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

26 Sep 2025
போராட்டம்

லடாக் வன்முறையைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட அமைதியான போராட்டம் வன்முறையாக மாறிய சில நாட்களுக்குப் பிறகு, காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) அன்று கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.

25 Sep 2025
போராட்டம்

லடாக் போராட்டங்களுக்கு மத்தியில் சமூக சேவகர் சோனம் வாங்க்சுக் தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமம் ரத்து

லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் நிறுவிய தொண்டு நிறுவனமான மாணவர் கல்வி மற்றும் கலாச்சார இயக்கம் (SECMOL) மீதான வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA) உரிமத்தை மத்திய அரசு வியாழக்கிழமை மாலை ரத்து செய்தது.

25 Sep 2025
சிபிஐ

லடாக் போராட்டத்தின் மைய போராளி சோனம் வாங்சுக் மீது சிபிஐ கவனம் திரும்புகிறது

லடாக்கை சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஹிமாலயன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக் (HIAL) ஆகியோரை வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை (FCRA) மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (CBI) முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது.

25 Sep 2025
பாஜக

லடாக் வன்முறைக்கு பாஜகவின் தவறான முடிவுகளும், வேலைவாய்ப்பு நெருக்கடியும் தான் கரணம்: சோனம் வாங்சுக்

லடாக்கில் நேற்று வெடித்த வன்முறை சம்பவங்களுக்கு, மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளும், இளைஞர்களிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியுமே முக்கியக் காரணம் என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.

லடாக்கில் அமைதியாக துவங்கிய உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாறியது; நால்வர் மரணம், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம்

லடாக்கின் லே நகரில் புதன்கிழமை வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் மரணமடைந்ததாகவும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடிக்கும் 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம்; ஏன்?

லடாக்கின் லே பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் வரவிருக்கும் படமான 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

திபெத் எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக உயரமான விமான நிலையம் அக்டோபருக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தகவல்

கிழக்கு லடாக்கில் திபெத் எல்லையில் உள்ள முத்-நியோமாவில் உள்ள இந்தியாவின் மிக உயரமான விமான நிலையம் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது.

லடாக் பிராந்தியத்தில் சீனா புதிய மாவட்டங்களை அறிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக் யூனியன் பிரதேசத்திற்குள் வரும் பகுதிகளை உள்ளடக்கி, சீனா தனது ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

03 Jan 2025
சீனா

அக்ஷய் சின்னில் கவுன்டிகளை உருவாக்கும் சீனாவின் நடவடிகைக்கு இந்தியா கடும் கண்டனம்

லடாக் யூனியன் பிரதேசத்துடன் ஒன்றுடன் ஒன்று இணைந்த அக்ஷய் சின்னில் இரண்டு புதிய மாவட்டங்களை சீனா சமீபத்தில் உருவாக்கியதற்கு இந்தியா முறைப்படி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

22 Oct 2024
இந்தியா

இந்தியா-சீனா எல்லை ரோந்து ஒப்பந்தம், இதன் முக்கியத்துவம் என்ன?

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக இந்தியாவும், சீனாவும் குறிப்பிடத்தக்க ரோந்து ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

11 Oct 2024
பூமி

பூமியைத் தாக்கிய வலிமையான காந்தப் புயல்; லடாக் பகுதியில் தோன்றிய அதிசய துருவ ஒளிகள்

வியாழக்கிழமை (அக்டோபர் 10) அன்று கடுமையான புவி காந்தப் புயல் பூமியைத் தாக்கியதால், அரோராக்கள் எனும் துருவ ஒளிகளின் அற்புதமான காட்சி இந்தியாவின் லே மீது வானத்தை ஒளிரச் செய்தது.

26 Aug 2024
உள்துறை

லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமலாக்கத்துறை முதல்முறையாக சோதனை

லடாக் 2019இல் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பிறகு, அமலாக்கத்துறை முதல்முறையாக அங்கு சோதனை நடத்தியுள்ளது.

கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் 

லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

29 Jun 2024
இந்தியா

லடாக்: திடீர் வெள்ளத்தால் டேங்க்கிற்குள் இருந்த 5 ராணுவ வீரர்கள் பலி

ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (ஜேசிஓ) உட்பட ஐந்து இந்திய ராணுவ வீரர்கள், இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

11 May 2024
சூரியன்

கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா' 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது.

21 Feb 2024
மராத்தான்

பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு

லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர்.

04 Feb 2024
இந்தியா

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் 

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் மக்கள் நேற்று முழு அடைப்பைக் கடைப்பிடித்ததால், லடாக்கின் லே மாவட்டத்தில் மாபெரும் கண்டனப் பேரணிகள் காணப்பட்டன.

YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

06 Nov 2023
அறிவியல்

முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?

வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ 

மக்களவை எம்பியும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி லடாக் ஆற்றில் விழுந்ததால் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி 

லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 19) பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்.

16 Aug 2023
இந்தியா

சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?

தற்போது மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில், உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சாலை என்ற பெயரைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் லாடாக்கில் உள்ள உம்லிங் லா சாலை. இந்த சாலையானது 19,300அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

10 Jul 2023
டெல்லி

லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது 

வடமாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், போன்ற இடங்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

25 Apr 2023
இந்தியா

லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 

எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.

21 Apr 2023
இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.